logo
நிகழ்வுகள்

இருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு  வந்ததற்கு பாராட்டு. அதே நேரத்தில்  வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் வசிக்கும் 1300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வேண்டி வீரவாஞ்சி முருகன் மலையில் இன்று (26.09.201 ஞாயிறு) நடந்த போராட்டம். இலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது - வ.கெளதமன் பேட்டி. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்களுடன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் ரத்த உறவுகள், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் சந்திப்பு. திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அப்புறப்படுத்துங்கள். ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது மலர் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

நிகழ்வுகள்

இருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு  வந்ததற்கு பாராட்டு. அதே நேரத்தில்  வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள். 

Nov 5

2021

இருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு  வந்ததற்கு பா

சூர்யா, ஞானவேலுக்கு வ.கெளதமன் கண்டனம். இருளர் மற்றும் பழங்குடி தமிழர்களின் வாழ்வியல் துயரங்களை திரையினூடாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததற்

மேலும் படிக்க
தமிழ்ப் பேரரசு கட்சி

Sep 26

2021

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் வசிக்கும் 1300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வேண்டி வீரவாஞ்சி முருகன் மலையில் இன்

மேலும் படிக்க
தமிழ்ப் பேரரசு கட்சி

Aug 2

2021

இலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எ

திருச்சியில் உள்ள இலங்கை ஏதிலியர்கள் முகாமை இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான  வ.கெளதமன் நேரில் பார்வையிட்டார். ப

மேலும் படிக்க
தமிழ்ப் பேரரசு கட்சி

Sep 2

2021

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்

அன்போடு அனைத்து கோரிக்கைகளையும் கேட்ட அமைச்சர் அவர்கள் இரண்டு மணி நேரம் உரையாடி வெகு விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கிறோம்

மேலும் படிக்க
தமிழ்ப் பேரரசு கட்சி

Sep 9

2021

திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்புச் சட்டம்

15 தமிழர்களை ஈவு இரக்கமற்ற முறையில் துள்ள துடிக்க பச்சை படுகொலை செய்வதற்கு காரணமாக இருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை திமுகவின் தேர்த

மேலும் படிக்க
தமிழ்ப் பேரரசு கட்சி

Sep 24

2021

ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு தமிழ்ப் பேரரசு

ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது மலர் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. உடன் தமிழ்ப் பேரரசு கட்சியின் மாநில வழக்

மேலும் படிக்க
logo